×

சென்னையில் இருந்து செங்கோட்டை, குமரி, நாகர்கோவில், மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: சென்னையில் இருந்து செங்கோட்டை, கன்னியாகுமரி, நாகர்கோவில், மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் கூறியுள்ளது. செப்டம்பர் 10 ம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. செப்டம்பர் முதல் சென்னை எழும்பூரில்  இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் மாலை 5.15 மணிக்கி ரயில் இயக்கப்படுகிறது.  சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு தினமும் இரவு 9.05 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Tags : Mettupalayam ,Chennai ,Red Fort ,Kumari ,Nagercoil , Chennai, Red Fort, Kumari, Nagercoil, Mettupalayam, Special train service
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது