லடாக்: லடாக் எல்லைக்கோட்டு பகுதியில் சற்று பதற்றம் நிலவுகிறது என ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லடாக் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளோம். இந்திய ராணுவம் உலகிலேயே மிக சிறந்தது, தேசத்தை பெருமைப்படுத்தும் ராணுவம் எனவும் தெரிவித்துள்ளார்.