×

கோவையில் துரைசாமி என்பவர் வீட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

கோவை : கோவை சரவணம்பட்டியில் துரைசாமி என்பவர் வீட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. துரைசாமி வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.


Tags : Thuraisamy ,Coimbatore Thuraisamy ,house ,home , Thuraisamy ,robs ,jewelery , 35 lakh ,Coimbatore
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்