×

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி 7 மாநிலங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு- உச்சநீதிமன்றம் விசாரணை

டெல்லி: நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. 7 மாநிலங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நாளை உச்சநீதிமன்றம் விசாரணை செய்கிறது. புதுச்சேரி, மேற்குவாங்கம், பஞ்சாப், மராட்டியம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்கள் மனுத்தாக்கல் செய்தன.


Tags : states ,Supreme Court , NEET EXAMINATION, 7 STATES, APPLICATION Case, Supreme Court
× RELATED ஜூலை மாதத்திற்குள் 10-15 மாநிலங்களில்...