×

நோட்டரி அந்தஸ்து பெற்று பணத்துக்காக ஆவணங்களில் கையெழுத்திடும் வழக்கறிஞர்களுக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: நோட்டரி அந்தஸ்து பெற்று பணத்துக்காக ஆவணங்களில் கையெழுத்திடும் வழக்கறிஞர்களுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. மோசடிகளை கட்டுப்படுத்த நடைமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நோட்டரி வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட முத்திரைத் தாள்கள் பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கின்றது என நீதிபதிகள் கூறியுள்ளார்.


Tags : lawyers ,ICourt , ICourt, condemns, lawyers , money
× RELATED நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம்