×

செப். 8ம் தேதி சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: செப்டம்பர் 8ம் தேதி சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் செப்டம்பர் 8ல் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.


Tags : Danapal ,chairmanship ,Announcement ,Business Review Meeting , Sep. 8, chaired by Speaker Danapal, Business Review Meeting
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...