×

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்!

ஹைதராபாத்: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை விதிக்கவும் ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 6 மாதம் வரை சிறை வழங்கவும் ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


Tags : cabinet ,Jaganmohan ,Andhra Pradesh , Ban on online gambling, Andhra Pradesh Chief Minister Jaganmohan, Cabinet approves
× RELATED ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர்...