×

சென்னை பட்டினப்பாக்கத்தில் சொகுசுக்கார் மோதி காவலாளி ஒருவர் பலி: தொழிலதிபர் மகள் கைது

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் சொகுசுக்கார் மோதி காவலாளி சிவப்பிரகாசம்(69) என்பவர் உயிரிழந்துள்ளார். சொகுசுக்காரை அஜாக்கிரதையில் காவலாளி தலையில் தொழிலதிபர் மகள் ஏற்றியதால் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தொழிலதிபர் பழனியப்பன் மகள் அபர்ணாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : car security guard ,Businessman ,Chennai Pattinapakkam , Chennai, luxury car, guard, victim, businessman's daughter, arrested
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்