×

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக மேலும் 433 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக மேலும் 433 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 15,590-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,Pondicherry Corona , Corona ,433 , Pondicherry
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...