×

ஈரோடு மாவட்டம் சோலார் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு நகரப் பேருந்து மோதி விபத்து: 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு..!!


ஈரோடு: ஈரோடு மாவட்டம் சோலார் அருகே அரசு நகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து 2 இருசக்கர வாகனங்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனங்களில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் உயிரிழந்துவிட்டனர். மொடக்குறிச்சி அருகே குளூரை சேர்ந்த பாலசுப்பிரமணி, மோகாம்புரி, பாவாயம்மாள், மரகதம் ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : women ,Solar ,Erode ,district , Erode, Government city bus accident, 4 killed
× RELATED இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் : அழகிய காட்சிகள் இதோ