×

3 வழக்கறிஞர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் நடவடிக்கை

சென்னை: 3 வழக்கறிஞர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு-புதுவை பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.  பார் கவுன்சிலில் புகாரளித்தவரை கொன்றதாக வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட சாதிக்கு எதிராக பதிவிட்டு வந்த பச்சையப்பன், ராஜேந்திரன் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : lawyers ,Tamil Nadu ,Puthuvai Bar Council ,Pondicherry Bar Council , 3 lawyers, Bar Council of Tamil Nadu, Pondicherry
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...