மதுரை: கயத்தாறு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை தொல்லியல்துறை ஆய்வு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொல்லியல்துறை 10 வாரங்களில் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. வருவாய்த்துறைக்கு தெரிவிக்காமல் பழங்கால பொருட்களை சோலார் நிறுவனம் அழித்து வருவதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார்.