×

தமிழகத்தில் செப். 7ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணியர் ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணியர் ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பேருந்து, ரயில்களில் பயணிப்போர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Government ,state ,Government of Tamil Nadu , Tamil Nadu, Sept. On the 7th, passenger train service, Government of Tamil Nadu, permission
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...