×

ஆண்டிபட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்பு கற்றுக்கொள்ள தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் விக்கிரபாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

Tags : student ,suicide ,Andipatti Andipatti , Andipatti, online class, 11th grade student, suicide
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...