×

தெலுங்கானா மாநிலத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நடிகர் பவன் கல்யாண் பிறந்தநாளை கொண்டாட காரில் சென்ற இளைஞர்கள் 5 பெரும் இறந்துள்ளனர். பசர்கொண்டா அருகே முன்னால் சென்ற காரை முந்திச் செல்லும் போது எதிரே வந்த லாரி மோதியுள்ளது.  


Tags : youths ,Telangana ,head-on collision , Five, youths ,killed , head-on, collision,car ,lorry ,Telangana
× RELATED தூத்துக்குடியில் வீட்டின் கதவை...