×

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர்-ஆணையர் பிரகாஷ்

சென்னை: தனிமைப்படுத்துதலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். நாளை முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.


Tags : Prakash ,overseas ,Commissioner , broad, migrant, sign, Corona, Commissioner Prakash
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...