×

மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  இரவு 9 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் மற்றும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்து சேவை அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் தகவல் அழித்துள்ளார்.


Tags : Vijayabaskar ,bus stand ,district boundary , Buses will be operated from the district boundary to the bus stand, Minister MR Vijayabaskar said
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை