சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் 1,35,597 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,19,626 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,747 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,224 ஆக உள்ளது.
சென்னையில் 60.61% ஆண்களும் 39.39% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(01.09.2020) மட்டும், 13,143 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (செப்டம்பர் 01) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்
1 திருவொற்றியூர் 4,005
2 மணலி 1,957
3 மாதவரம் 4,241
4 தண்டையார்பேட்டை 10,606
5 ராயபுரம் 12,264
6 திருவிக நகர் 9,139
7 அம்பத்தூர் 8,230
8 அண்ணா நகர் 13,607
9 தேனாம்பேட்டை 11,871
10 கோடம்பாக்கம் 13,697
11 வளசரவாக்கம் 7,401
12 ஆலந்தூர் 4,135
13 அடையாறு 9,034
14 பெருங்குடி 3,763
15 சோழிங்கநல்லூர் 3,140
16 இதர மாவட்டம் 2,536.
மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
1 திருவொற்றியூர் 304
2 மணலி 157
3 மாதவரம் 554
4 தண்டையார்பேட்டை 786
5 ராயபுரம் 939
6 திருவிக நகர் 9,80
7 அம்பத்தூர் 1,067
8 அண்ணா நகர் 1,578
9 தேனாம்பேட்டை 953
10 கோடம்பாக்கம் 1,439
11 வளசரவாக்கம் 968
12 ஆலந்தூர் 802
13 அடையாறு 1,239
14 பெருங்குடி 564
15 சோழிங்கநல்லூர் 581
16 இதர மாவட்டம் 323 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.