×

புதுச்சேரியில் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு-புதுச்சேரி அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய கடைகள், மதுபான கடைகள், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி

Tags : Pondicherry , Puducherry, Curfew, Puducherry Government
× RELATED கருங்கல் பகுதியில் தொடர் பைக்...