சென்னை : திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கும், இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் செப்டம்பர் 31ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணம், இறுதிச்சடங்குகளுக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.