சென்னை : தமிழகத்தில் நாளை முதல் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவை...
* 75 பேர் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதி
* கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது.