சென்னை : தமிழகத்தில் வணிக வளாகங்கள் நாளை திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில் இடம்பெற்றவை பின்வருமாறு..
வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி தனிமனித இடைவெளி அவசியம்
* வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.