×

கொரோனா நோய் தொற்றை எப்படி கையாளக்கூடாது என்பதற்கான முதல் பரிசு முதல்வர் பழனிசாமி அரசுக்கு தான் கிடைக்கும் : மு.க.ஸ்டாலின்

சென்னை : கொரோனா நோய் தொற்றை எப்படி கையாளக்கூடாது என்பதற்கான முதல் பரிசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தான் கிடைக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பேரிடரை காட்டி ஏமாற்றியது போதும்; பொருளாதாரத்தை சீரழித்தது போதும்!.வருமானத்தை இழந்து, வேலையை இழந்து, தொழிலை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆக்கபூர்வமான முறையில் உதவிட, உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்! என வலியுறுத்தி உள்ளார்.



Tags : government ,Palanisamy ,MK Stalin ,corona epidemic , The first prize for how to deal with the corona epidemic will go to Chief Minister Palanisamy's government: MK Stalin
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...