×

பிரசாந்த் பூஷண் செப். 15க்குள் ரூ.1 அபராதம் கட்ட மறுத்தால் 3 மாதம் சிறை, 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்ற தடை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி :நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : lawyer ,Supreme Court , Prasanth Bhushan Sept. Failure to pay a fine of Rs.
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...