தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை தென்மண்டல ஐ.ஜி.முருகன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மேலும், தென் மண்டல காவலர்கள் சார்பில் 86.5 லட்சம் ரூபாய் நிதியை குடும்பத்தினரிடம் தென்மண்டல ஐ.ஜி.முருகன் வழங்கினார்.