×

காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ரூ. 86.5 லட்சம் உதவித் தொகையை வழங்கினார் தென்மண்டல ஐ.ஜி.முருகன்!!

தூத்துக்குடி  : தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை தென்மண்டல ஐ.ஜி.முருகன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மேலும், தென் மண்டல காவலர்கள் சார்பில் 86.5 லட்சம் ரூபாய் நிதியை குடும்பத்தினரிடம் தென்மண்டல ஐ.ஜி.முருகன் வழங்கினார்.

Tags : Policeman Subramanian ,IG Murugan , Policeman Subramanian's family gets Rs. Southern IG Murugan donates Rs 86.5 lakh
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...