×

கத்தியுடன் ரகளை ரவுடிகள் கைது

பெரம்பூர்: பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் பட்டா கத்தியை தேய்த்தவாறு பைக்கில் சென்று, பொதுமக்களை அச்சுறுத்திய பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியை சேர்ந்த அஜித் (எ) குணாநிதி (26), வியாசர்பாடி மெல்பட்டி பொன்னப்பன் தெருவை சேர்ந்த யோவான் (21), புழல் பகுதியை சேர்ந்த தினேஷ்ராஜ் (எ) பாட்ஷா (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடியை சேர்ந்த திவாகர் (22), வின்சன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : rioters ,arrests , Rioters with knives, rowdies, arrested
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் உணவக...