×

சுற்றுலா பயணிகள் மலேசியா செல்வதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை தடை.: மலேசிய பிரதமர் அறிவிப்பு

மலேசியா: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா செல்வதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தடை விதித்து மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்துள்ளார். மலேசியாவில் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுபாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Malaysia , Tourists,banned ,traveling ,Malaysia, PM ,announces
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...