×

மயிலாடுதுறை அருகே இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக உதவி ஆய்வாளர் மீது வழக்கு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்ணை ஏமாற்றிய புகாரில் உதவி ஆய்வாளர் ரவிராஜ் மீதும், அவரது தாயார் மீது 2 பிரிவுகளில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.


Tags : Mayiladuthurai ,assistant inspector , Mayiladuthurai, Teenager, Marriage, Assistant Analyst, Case
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...