×

கொரோனா பாதித்த ஐபிஎல் வீரர்கள் 2 பேர் உட்பட 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.: பிசிசிஐ தகவல்

டெல்லி: கொரோனா பாதித்த ஐபிஎல் வீரர்கள் 2 பேர் உட்பட 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட அனைவருமே எந்தவித அறிகுறிகளும் இல்லாதவர்கள் என பிசிசிஐ கூறியுள்ளது. யுஏஇ சென்றதில் இருந்து ஆக.20-28 வரை 1,988 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Tags : BCCI ,IPL ,Corona , Thirteen ,IPL, players, isolated, , BCCI ,information
× RELATED அணியின் நலனுக்காக புதிய...