காங்கேயம்: காங்கேயம் அருகே சுந்தராடிவலசில் உயர்மின் கோபுரத்திற்கு கீழ் நின்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு இழப்பீடு கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. நீயூபுகளூரில் இருந்து தென்னிலை வரை உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.