×

காங்கேயம் அருகே சுந்தராடிவலசில் உயர்மின் கோபுரத்திற்கு கீழ் நின்று விவசாயிகள் போராட்டம்

காங்கேயம்: காங்கேயம் அருகே சுந்தராடிவலசில் உயர்மின் கோபுரத்திற்கு கீழ் நின்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு இழப்பீடு கேட்டு போராட்டம் நடைபெறுகிறது.  நீயூபுகளூரில் இருந்து தென்னிலை வரை உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.


Tags : Kangayam ,power tower ,Sundaradivalas ,tower , Kangeyam, Sundaradivalasil, High Tower, Farmers, Struggle
× RELATED சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது