×

மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் இருவரின் ஜாமீன் மனு ஒத்திவைத்து உயிர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் இருவரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் ரகு, ரஞ்சித் ஆகியோரின் ஜாமீன் மனு விசாரணை ஒததிவைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உயிர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Gokulraj ,branch ,Madurai ,two ,High Court , Madurai branch ,High Court ,adjournment, bail pleas , murder case ,student Gokulraj
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...