×

சொல்லிட்டாங்க...

நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான மாணவர்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

கடலோடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு ஆய்வு பணிகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மக்கள் தங்களை தாங்களே தற்காத்துக் கொண்டாலொழிய கொேரானாவிலிருந்து தப்பிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
- விசிக தலைவர் திருமாவளவன்

முகக்கவசம் அணிவதால் மூச்சுவிட முடியவில்லை என மக்கள் சொல்கின்றனர். முகக்கவசம் அணியாவிட்டால் மூச்சு போய்விடும்.
- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Tags : Neet, JEE
× RELATED சொல்லிட்டாங்க…