×

தீவிரவாத ஆதரவு சக்திகளை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் முன்னேற்றம்.: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி: தீவிரவாத ஆதரவு சக்திகளை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். தீவிரவாதத்துக்கு உதவும் சக்திகளை முடக்க உலக அளவில் வலுவான அமைப்பும், செயல்பாடும் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Jaisankar ,fight ,extremist forces ,extremist support forces , Progress, fight , extremist,Union, Minister ,Jaisankar
× RELATED ஒன்றிய அமைச்சர்கள் இருவரை...