×

அணைக்கரை முத்து வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரிய மனுவில் தமிழக அரசு பதில்தர உத்தரவு

மதுரை: அணைக்கரை முத்து வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரிய மனுவில் தமிழக அரசு பதில்தர மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Tags : Government ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,Case ,Inquiry , anaikarai muthu , Case, Inquiry, Government of Tamil Nadu, Order
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை...