×

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 283 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 283 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 283 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,661-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,district ,Chengalpattu , sengalpattu, corona
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை...