×

NEET, JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பிரதமரிடம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை

புபனேஸ்வர்: NEET, JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பிரதமரிடம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார். ஒடிசாவின் வெள்ள பாதிப்பு பற்றி பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் பேசியபோது பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Naveen Patnaik ,Odisha ,Chief Minister , NEET, JEE Exam, Odisha Chief Minister, Naveen Patnaik, Request
× RELATED 2 தொகுதியில் ஒடிசா முதல்வர் போட்டி