×

மயிலாடுதுறை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சேமங்கலம் கூத்தூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்துள்ளார். வயலில் அருந்த கிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்த விவசாயி(26) மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். மேலும் மேய்ச்சலுக்கு கொண்டுசென்ற 2 மாடுகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.


Tags : Mayiladuthurai ,power line , farmer ,killed , stepped , power,Mayiladuthurai
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...