×

கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்படும்.: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: 3-வது கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு விரைவில் தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாளில் மனித உடலில் தடுப்பூசி உருவாக்கும். வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அழித்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Corona , Corona ,vaccine, introduced, Minister, Vijayabaskar
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...