×

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செம்மினிப்பட்டியில் சாலை அமைப்பதை துரிதப்படுத்தக் கோரி குண்டும் குழியுமான சாலையில் நாற்று நட்டனர்.


Tags : road ,Seedling nut villagers ,Madurai district ,Vadippatti , Seedling ,villagers, road ,Vadippatti ,Madurai ,district
× RELATED சீத்தஞ்சேரி கூட்டுச் சாலையில்...