×

10 ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் 10 ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை பொறுத்தே அவர்களுக்கு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Tags : Senkottayan ,Individuals , 10th Class, Individuals, Application, Procedure, Minister Senkottayan, Interview
× RELATED அரசு புறம்போக்கு நிலத்தை...