திருவனந்தபுரம்: கேரள தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து எதிராக எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கக்கடத்தல் ஆவணங்களை அழிக்க முயற்சிப்பதாகக் கூறி தலைமைச் செயலகம் முன் எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.