சென்னை: சென்னை என்எல்சி போஸ் சாலையில் நகைக்கடை ஒன்றில் 10 கிலோ தங்கம் காணவில்லை என புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் ராஜ்குமார், சுபாஷ் ஆகிய இருவரிடமும் யானைக்கவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடை அமைந்துள்ள வீரப்பன் தெருவில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.