×

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து சாகுபடிக்கு நீர்திறக்க முதல்வர் உத்தரவு

நெல்லை: நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து சாகுபடிக்கு நீர்திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 28 முதல் நவம்பர் 25-ம் தேதி வரை சாகுபடிக்கு நீர்திறக்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். நீர் திறப்பால் நான்குனேரி, ராதாபுரம் மாவட்டங்களில் உள்ள 5,780,91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : reservoir ,Chief Minister ,Kodumudiyaru , Chief Minister, drain ,water ,Kodumudiyaru ,reservoir ,cultivation
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...