×

கொரோனா விதிகளை மீறுவோருக்கு தண்டனையை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டு வர அரசு முடிவு

சென்னை: கொரோனா விதிமீறல்களை தடுக்க தொற்று நோய் சட்டத்தில் திருத்தும் கொண்டு வர சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விதிகளை கடுமையாக்க முடிவு என தகவல், சட்ட திருத்தும் குறித்த கோப்புகள் சட்டதுறையிடம்  ஒப்படைக்கப்பட்டது, விரைவில் ஆளுநர் அனுமதி பெற்று அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : government ,violators ,Corona , Corona, violators of the rules, punishment, new law, decision
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...