×

ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை.: கோவை மாநகராட்சி அறிவுறுத்தல்

கோவை: ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா டெஸ்ட் செய்ய கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கிராஸ்கட் சாலை, 100 ஆதி சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல் செய்துள்ளது.


Tags : inspection ,Corona ,Coimbatore Corporation Instruction , Corona ,inspection , employees ,Coimbatore ,Corporation, Instruction
× RELATED மெரினா கடற்கரையில் அதிக கலர்...