×

கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல்காந்தி இரங்கல்

டெல்லி: மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்த மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்கு மாநில அரசு விரைவாக உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : families ,victims ,Rahul Gandhi ,building collapse , Rahul Gandhi ,condolences , families , victims , building ,collapse
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...