சென்னை : கீழடி, கொந்தகை, மணலூர் அகரம், ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் நிறைவுபெற்று அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகள் தொடங்கப்படவுள்ளன என்று கூறிய அவர், அகழாய்வு பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் நிறைவுபெற்று அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.