×

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது: மாஃபா பாண்டியராஜன்

சென்னை: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மைசூர் கொண்டு செல்லப்பட்டவை விரைவில் தமிழகம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கீழடி உள்பட 7 இடங்களில் செப்டம்பருக்குள் அகழாய்வு நிறைவு பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Mafa Pandiyarajan ,Government of Tamil Nadu , Government of Tamil Nadu, Pandiyarajan
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...