×

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தாம்பரம் நகராட்சி பணியாளர் மண்டை உடைப்பு

தாம்பரம்: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தாம்பரம் நகராட்சி பணியாளர் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வாகனத்தில் சுற்றித்திரிந்தவரை கொரோனா பரிசோதனைக்கு அழைத்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Tambaram ,corona prevention work ,prevention worker ,Corona , Corona, prevention worker, copper, municipal employee, skull fracture
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!